2889
முறை தவறிய உறவைத் தவிர்க்க முடிவு செய்தும், தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் செஞ்சி அருகே  கொழுந்தனாரை தனது மகனுடன் சேர்ந்து பெண் ஒருவர் அடித்துக் கொன்றது தெரியவந்துள்ளது. பத்மாவதி என்ற அந்த பெண...

2250
பெங்களூருவில், பெற்ற மகளை மரக்கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய தந்தையை போலீசார் கைது செய்தனர். ஆடை வடிவமைப்பில் இளங்கலை பட்டம் பெற்ற ஆஷா, கருத்து வேறுபாடு காரணம...

2196
ஐதராபாத் அருகே கொள்ளை அடிக்க கோவிலுக்கு வந்த திருடன், அங்கிருந்த பாதுகாவலர் கட்டையால் அடித்ததில் உயிரிழந்தான்.  குஷாய்குடாவை சேர்ந்த கட்டம் ராஜூ என்ற கொள்ளையன் அதே பகுதியில் உள்ள வெங்கடேஸ்வர ...

2171
ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் அடிக்கடி நோயால் பாதிக்கப்பட்ட மூன்று வயது மகனின் கால்களை பிடித்து தரையில் அடித்து கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர். அங்குள்ள வாட்டர் ஹவுஸ் காலனியில் வசிக்கும்...

5454
5 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 75 சவரன் நகையை பெற்றுக் கொண்டு 41 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட சித்தவைத்தியர் ஒருவர், ஒரே வருடத்தில் கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை தரையில் அடித்து கொலை செய்த ...

1456
சென்னையில் தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராயப்பேட்டையைச் சேர்ந்த ராஜி என...

2608
ராமநாதபுரத்தில் வீட்டின் முன் கட்டியிருந்த நாயை இழுத்துச் சென்று கொடூரமாக தாக்கி கொன்ற இளைஞர்களை சிசிடிவி மூலம் அடையாளம் கண்ட போலீசார் மிருக வதை தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனர். கடந்த வியாழக்கி...



BIG STORY